ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களின் தசா புத்தி நடக்கும் போது அந்த திசைக்குரிய ராசிக்கல் பயன்படுத்துவதும், எந்த கிரகம் நீசமடைந்து உள்ளதோ அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற பல்வேறு ஆலோசனைகள் ஜோதிடர்கள் கூறுவதுண்டு. உங்களின் பிரச்னையின் அடிப்படையில் (உதாரணம்: திருமணமாகவில்லை, வேலை கிடைக்கவில்லை உள்ளிட்டவை) அதற்குரிய நவரத்தின கல் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
பிறந்த ராசிக்கு உரிய கல் மோதிரமாக பயன்படுத்துவதோ அல்லது பிறந்த லக்னாதிபதிக் உரிய கல்லை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ராசிகல் அணிவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவம் இருப்பதோடு, ராசி அதிபதியினால் தனித்துவ பண்புகள் மற்றும் ராசி நாதன் அமைந்திருக்கும் இடத்தை பொருத்து அந்த ராசிக்கான பலன்கள் மாறுபடும்.
ராசி நாதன்:
சிம்மம் ராசியின் ராசி அதிபதியாக சூரியன் உள்ளார். வக்கிர புத்தி அடையாத கிரகங்களில் சூரியன் முக்கியமானவர்.
ராசி நாதன் சூரியனுக்கான சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம் (தங்கம் அல்லது ஐம்பொன்னில் பயன்படுத்தலாம்).
அனைத்து ராசிகளுக்கான ராசிக்கல் முழு விபரம்
மாணிக்கத்தை அணிவதன் மூலம் மிகுந்த அதிர்ஷ்டத்தையும், வாழ்வில் உயர்வைத் தரும்.
நினைவாற்றல் அதிகரிப்பதோடு, புத்தி சாதூர்த்தியத்தையும் தர வல்லது. நீண்ட ஆயுள் மற்றும் மன உறுதி, நம்பிக்கையை தர வல்லது.
கருத்து வேறுபாடுகளைப் போக்குவதோடு, தொழில் லாபம் உண்டாகும்.
பிறந்த ராசிக்கு உரிய கல் மோதிரமாக பயன்படுத்துவதோ அல்லது பிறந்த லக்னாதிபதிக் உரிய கல்லை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ராசிகல் அணிவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்துவம் இருப்பதோடு, ராசி அதிபதியினால் தனித்துவ பண்புகள் மற்றும் ராசி நாதன் அமைந்திருக்கும் இடத்தை பொருத்து அந்த ராசிக்கான பலன்கள் மாறுபடும்.
ராசி நாதன்:
சிம்மம் ராசியின் ராசி அதிபதியாக சூரியன் உள்ளார். வக்கிர புத்தி அடையாத கிரகங்களில் சூரியன் முக்கியமானவர்.
ராசி நாதன் சூரியனுக்கான சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம் (தங்கம் அல்லது ஐம்பொன்னில் பயன்படுத்தலாம்).
அனைத்து ராசிகளுக்கான ராசிக்கல் முழு விபரம்
மாணிக்கத்தை அணிவதன் மூலம் மிகுந்த அதிர்ஷ்டத்தையும், வாழ்வில் உயர்வைத் தரும்.
நினைவாற்றல் அதிகரிப்பதோடு, புத்தி சாதூர்த்தியத்தையும் தர வல்லது. நீண்ட ஆயுள் மற்றும் மன உறுதி, நம்பிக்கையை தர வல்லது.
கருத்து வேறுபாடுகளைப் போக்குவதோடு, தொழில் லாபம் உண்டாகும்.