டெல்லி: நீதிபதிகள் பற்றாக்குறையை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த ஷர்மா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலியிடம் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கு உரிய நீதி கிடைக்காத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்னை மிகவும் கவலை அளிப்பதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 450 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிப்பதை சுட்டிக் காட்டினார். இதேபோல் கீழ் நீதிமன்றங்களில் 5,111 பணியிடங்கள் காலியாக இருப்பதால், கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஆனந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.
Court vacancies should be cleared by the govt says congress leader anand sharma.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலியிடம் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கு உரிய நீதி கிடைக்காத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்னை மிகவும் கவலை அளிப்பதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 450 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிப்பதை சுட்டிக் காட்டினார். இதேபோல் கீழ் நீதிமன்றங்களில் 5,111 பணியிடங்கள் காலியாக இருப்பதால், கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஆனந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.
Court vacancies should be cleared by the govt says congress leader anand sharma.