உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் தூங்கி வழிந்தனர்.
உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்த பிறகு, முதல் முறையாக இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. முதல் நாளில் ஆளுநர் ராம்நாயக் உரையாற்றினார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி செய்தனர். அப்போது அவர்கள் ஆளுநர் ராம்நாயக்கின் மீது காகிதபந்துகளையும் வீசினர்.
மேலும், இதே கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்கான கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் தூங்கிவிட்டனர். முதல் கூட்டத்திலேயே எம்.எல்.ஏ.க்கள் குறட்டை விட்டு தூங்கியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
#WATCH: Uttar Pradesh MLAs caught sleeping during #GST meeting in Lucknow's Lok Bhawan. pic.twitter.com/z9AJTTxGq5 — ANI UP (@ANINewsUP) May 15, 2017 இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. இதனால், தூங்கி வழிந்த எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பற்ற செயல் வீடியோ மற்றும் போட்டோ மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்த பிறகு, முதல் முறையாக இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. முதல் நாளில் ஆளுநர் ராம்நாயக் உரையாற்றினார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி செய்தனர். அப்போது அவர்கள் ஆளுநர் ராம்நாயக்கின் மீது காகிதபந்துகளையும் வீசினர்.
மேலும், இதே கூட்டத்தில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்கான கூட்டம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் தூங்கிவிட்டனர். முதல் கூட்டத்திலேயே எம்.எல்.ஏ.க்கள் குறட்டை விட்டு தூங்கியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
#WATCH: Uttar Pradesh MLAs caught sleeping during #GST meeting in Lucknow's Lok Bhawan. pic.twitter.com/z9AJTTxGq5 — ANI UP (@ANINewsUP) May 15, 2017 இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தும் தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. இதனால், தூங்கி வழிந்த எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பற்ற செயல் வீடியோ மற்றும் போட்டோ மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.