துபாய்: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ் சிக்சருக்கு அனுப்ப முயன்ற பந்தை பாயும் புலியாக மாறியா மணீஷ் பாண்டே பிரமாதமாக கேட்ச் பிடிக்க, பாவமாக சர்ப்ராஜ் வெளியேறினார். ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி துபாயில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேறது. இலங்கை, ஹாங் காங் அணிகள் வெளியேற, மற்ற அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
பரபரப்பு....
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு அண்டுக்கு பின் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி, கடந்த ஆண்டில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்தது.
பாயும் புலி பாண்டே....
இந்நிலையில் இந்திய வீரர் ஜாதவ் வீசிய போட்டியின் 25வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ், பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்றார்.
ஆனால் பவுண்டரியில் மாற்று வீரராக நின்ற மணீஷ் பாண்டே பந்தை பாயும் புலியாக மாறி, பிரமாதமாக கேட்ச் பிடிக்க, பாவமாக சர்ப்ராஜ் வெளியேறினார். மணீஷ் பாண்டேவின் இந்த கேட்ச்சை பலரும் சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பரபரப்பு....
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு அண்டுக்கு பின் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி, கடந்த ஆண்டில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்தது.
பாயும் புலி பாண்டே....
இந்நிலையில் இந்திய வீரர் ஜாதவ் வீசிய போட்டியின் 25வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ், பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்றார்.
ஆனால் பவுண்டரியில் மாற்று வீரராக நின்ற மணீஷ் பாண்டே பந்தை பாயும் புலியாக மாறி, பிரமாதமாக கேட்ச் பிடிக்க, பாவமாக சர்ப்ராஜ் வெளியேறினார். மணீஷ் பாண்டேவின் இந்த கேட்ச்சை பலரும் சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.