அனுவை கடத்தி வைத்துக்கொண்டு டைகர் மாணிக்கத்தை மிரட்டி கொண்டிருக்கிறார் அர்ஜுன். சிறையில் இருக்கும் ரோஜாவுக்கு எதாவது ஆனால் கண்டிப்பாக அனு உயிருடன் திரும்ப மாட்டார் என கூறிவருகிறார். இந்நிலையில் ஜாமீன் கிடைக்காததால் மீண்டும் சிறைக்கு சென்று இருக்கிறார் ரோஜா. அதே நேரத்தில் கோமாவில் இருந்த அனுவுக்கு சுயநினைவுக்கு வருகிறார். அர்ஜுனின் அசிஸ்டென்டுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிடுகிறார்.
தற்போது இன்றைய எபிசொடுக்கான ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது. அதில் அனுவை பற்றி ரோஜா அர்ஜுனிடம் எமோஷ்னலாக பேசுகிறார். மேலும் அர்ஜுன் மற்றும் போலீஸ் சந்திரகாந்தா ஆகியோர் சென்று அனுவை பார்க்கின்றனர்.
அவருக்கு சுயநினைவு வந்துவிட்டதா என சோதிக்க அர்ஜுன் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டுகிறார். மேலும் துப்பாக்கியால் அவரை சுட்டுவிடுங்கள் என்றும் கூறுகிறார். அவர்களிடம் சிக்குவாரா அனு?
ப்ரொமோ வீடியோ இதோ..
தற்போது இன்றைய எபிசொடுக்கான ப்ரொமோ வெளிவந்து இருக்கிறது. அதில் அனுவை பற்றி ரோஜா அர்ஜுனிடம் எமோஷ்னலாக பேசுகிறார். மேலும் அர்ஜுன் மற்றும் போலீஸ் சந்திரகாந்தா ஆகியோர் சென்று அனுவை பார்க்கின்றனர்.
அவருக்கு சுயநினைவு வந்துவிட்டதா என சோதிக்க அர்ஜுன் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டுகிறார். மேலும் துப்பாக்கியால் அவரை சுட்டுவிடுங்கள் என்றும் கூறுகிறார். அவர்களிடம் சிக்குவாரா அனு?
ப்ரொமோ வீடியோ இதோ..