ஆப்நகரம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மார்ச்சில் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய ஐபேடை வரும் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

TNN 22 Feb 2017, 2:53 pm
ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய ஐபேடை வரும் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil apple will host a march event to introduce a new ipad pro lineup
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மார்ச்சில் அறிமுகம்!


ஐபேட் ப்ரோ என்ற பெயரில், ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் தயாரித்துள்ளது. 7.9 இன்ச்சில் தொடங்கி, 9.7 இன்ச், 10.5 இன்ச், 12.9 இன்ச் உள்ளிட்ட பல வடிவங்களில் இந்த ஐபேட் ப்ரோ ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.

பலவித நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஐபேட்கள், 2017ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவற்றை வரும் மார்ச் மாதம் முதலாக, ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக அறிமுகம் செய்யப் போவதாக, ஆப்பிள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபேட் சந்தையில், இந்த ப்ரோ ஐபேட்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், தகவல்கள் குறிப்பிடுகின்றன.

English Summary:
Apple is reportedly planning to launch new 7.9-inch, 9.7-inch, 10.5-inch, and 12.9-inch iPad Pro models in March. The 10.5-inch model, which has been in rumours since past few months could ship in/after May.

அடுத்த செய்தி