ஒருவருடைய தாம்பத்திய வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதற்கு, அவரின் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு அமைந்துள்ளார் என்பதை வைத்தே கணக்கிட வேண்டும். பொதுவாக சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் கேந்திரம் என்று சொல்லப்படும். 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் மிகச் சிறந்த தாம்பத்திய வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.
மேஷம் லக்னமாக அமர்ந்து இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தால் (அதாவது மேஷம் லக்கினமாக அமைந்து, ரிஷபத்தில் சுக்கிரன் அமைந்திருந்தால்) இந்த ஜாதகர்களுக்கு இல்லறம் மிகுந்த நல்லறமாக செல்லும். தன்னுடைய வாழ்நாளில் எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கக்கூடிய யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
விரைவாக திருமணம் ஆக வாஸ்து சாஸ்திரம் கூறும் ஆலோசனைகள்
இவர்களுடைய குடும்பத்தில் அமைதி தவழும். மிகுந்த சந்தோஷத்தை அடைய கூடியவர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் வாழும் பகுதியில் மக்களின் தலைவனாகவே காட்சியளிப்பார்கள். பலருக்கும் ரோல் மாடலாக இருப்பார்கள்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பதற்கிணங்க இவர்களுடைய நட்பை அனைவரும் பாராட்டுவார்கள். கஷ்டப்படும் நேரங்களில் கடவுளாக பார்த்து அனுப்பிவைத்தவர் என்ற கோணத்தில் நண்பர்களும் உறவினர்களும் இவர்களை பார்ப்பார்கள்.
ரிஷபம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்
ராஜயோகத்தை அனுபவிக்க தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். பொருளாதார வசதிகளும் வாகன வசதிகளும் மிகுந்த அளவில் இவர்களிடம் இருக்கும். வாழ்க்கையை அனுபவிப்பதற்காக வந்த ஜாதகங்கள் ஆக இவர்கள் மற்றவர்களுடைய கண்களுக்குத் தெரிவார்கள்.
மேஷம் லக்னமாக அமர்ந்து இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தால் (அதாவது மேஷம் லக்கினமாக அமைந்து, ரிஷபத்தில் சுக்கிரன் அமைந்திருந்தால்) இந்த ஜாதகர்களுக்கு இல்லறம் மிகுந்த நல்லறமாக செல்லும். தன்னுடைய வாழ்நாளில் எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கக்கூடிய யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
விரைவாக திருமணம் ஆக வாஸ்து சாஸ்திரம் கூறும் ஆலோசனைகள்
இவர்களுடைய குடும்பத்தில் அமைதி தவழும். மிகுந்த சந்தோஷத்தை அடைய கூடியவர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் வாழும் பகுதியில் மக்களின் தலைவனாகவே காட்சியளிப்பார்கள். பலருக்கும் ரோல் மாடலாக இருப்பார்கள்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பதற்கிணங்க இவர்களுடைய நட்பை அனைவரும் பாராட்டுவார்கள். கஷ்டப்படும் நேரங்களில் கடவுளாக பார்த்து அனுப்பிவைத்தவர் என்ற கோணத்தில் நண்பர்களும் உறவினர்களும் இவர்களை பார்ப்பார்கள்.
ரிஷபம் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்
ராஜயோகத்தை அனுபவிக்க தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். பொருளாதார வசதிகளும் வாகன வசதிகளும் மிகுந்த அளவில் இவர்களிடம் இருக்கும். வாழ்க்கையை அனுபவிப்பதற்காக வந்த ஜாதகங்கள் ஆக இவர்கள் மற்றவர்களுடைய கண்களுக்குத் தெரிவார்கள்.