ஆப்நகரம்

Magaram Rasi: மகர ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்

மகர ராசி. வருட குருபெயர்ச்சி பலன் மற்றும். பொது பலன்கள் மகர லக்னத்திற்கு. 3 ,12-ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் 11-ஆம் இடத்தில் இருப்பதால் தன்னுடைய முயற்சியினால் வெற்றி கிடைக்கும்காலம், சுகபோக வாழ்க்கை தருவார், அதிகமான லாபம். தரும் காலமும்.

Samayam Tamil 29 Mar 2019, 5:05 pm
மகர ராசி. வருட குருபெயர்ச்சி பலன் மற்றும். பொது பலன்கள் மகர லக்னத்திற்கு. 3 ,12-ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் 11-ஆம் இடத்தில் இருப்பதால் தன்னுடைய முயற்சியினால் வெற்றி கிடைக்கும்காலம், சுகபோக வாழ்க்கை தருவார், அதிகமான லாபம். தரும் காலமும்.
Samayam Tamil magaram

5ஆம் பார்வையாக 3-ம் இடத்தை தன் ஆட்சி விட்டை பார்ப்பதால் எதிலும் முயற்ச்சி வெற்றி காணும் வருடமும் , 7-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால். பூர்வீக சொத்துக்களில் யோகமும் , புதிய சொத்துக்களை வாங்குவதும், குழந்தை பாக்கியமும் தரும் காலமும், 9-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தை பார்ப்பதால் திருமண யோகமும் கணவன் மனைவி பாசமும் நேசமும் வைப்பதும், தாய்மாமன் மூலமாக யோகமும் , இந்த வருட குருபெயர்ச்சி பலன் சிறப்பாக இருக்கும்.

அதிசார குரு பெயர்ச்சி 2019 என்றால் என்ன? - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்

பொதுப் பலன்கள். மகர லக்னத்திற்கு வாக்கு அதிபதி சனீஸ்வரன் ஆக இருப்பதால், மாணவர்கள் கல்வியில் தொழில்நுட்பத் துறையிலும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில், ரயில்வே துறையிலும், விமானப்படை துறையிலும், கப்பல் படை துறையிலும், பத்திரிகைத் துறையிலும், கூட்டுறவு துறையிலும், ஆசிரியர்கள் துறையிலும், பயோடெக்னாலஜி துறையிலும், கல்வியிலும். வேலையிலும் உயர்ந்து சிறந்து வருவார்கள்.

தொழில் தொடங்கும்போது ட்ராவல்ஸ் தொழில் துறையிலும், ஸ்டேஷனரி. தொழில் துறையிலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர் தொழில் துறையிலும்,அனால் ஃபைனான்ஸ் வேலை செய்யக்கூடாது , ரியல் எஸ்டேட். தொழில் செய்யக்கூடாது, கடன் உதவி செய்யக்கூடாது. அதேபோல் வாங்கியும் தரக்கூடாது , தானம், தர்மம் செய்யலாம் . வருடம் ஒரு தடவையாவது காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு ,உடை தானம் செய்து வந்தால் முன்னேற்றங்கள் அதிகரிக்கும் (ஆனால்) மிக முக்கியமானது தொழில் தொடங்கும்போதும், புதிய சொத்துக்களை வாங்கும் போதும், புதிய வாகனங்களை வாங்கும் போதும், தாயார் (அல்லது) மனைவி பெயருக்கு சேர்த்து தான் பத்திரமும், தொழில் லைசென்ஸ், வாகனங்கள். எஃப் சி, ஆர் சி எழுதவேண்டும்.

அப்பொழுதுதான் கண் திருஷ்டி வராது, இல்லையென்றால் தந்தை (அல்லது ) கணவர் பெயருக்கு தனியாக வாங்கினால், கண்திருஷ்டி வந்து கடனாளியாகவும், உயிர் பயமும், தொழிலில் நஷ்டமும், வாகனங்களில் சிறு விபத்துகளும் , கண் திருஷ்டி வந்து தந்துவிடுகின்றன. அதனால் தான். தாயார் (அல்லது) மனைவி பெயருக்கு எழுத வேண்டும். இது மிக முக்கியமானது. மற்றபடி கிரக ஆராய்ச்சி படி சொல்லவேண்டும் இவை மகர லக்கினத்திற்கு பொதுப் பலன்களாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்