ஆப்நகரம்

இன்றைய பஞ்சாங்கம் 29 மார்ச் 2020 - இன்று நேசநாயனார் குரு பூஜை

நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்.

Samayam Tamil 29 Mar 2020, 8:04 am
29 மார்ச் 2020 ஞாயிறு கிழமை பங்குனி 16
Samayam Tamil Panchangam
today panchangam


திதி : இன்று இரவு 11.16 வரையில் பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 1.02 வரை கிருத்திகை பின்னர் ரோகிணி
யோகம் - சித்த, அமிர்த யோகம்
சந்திராஷ்டம நட்சத்திரம்: சுவாதி, விசாகம்

இன்றைய நல்ல நேரம்காலை : 07:30 - 09:00
இராகு காலம் :- மாலை 04:30 - 06:00
எமகண்டம் :- பகல் 12:00 - 1:30
குளிகை காலம் :- மதியம் 03:00 - 04:30
இரவு 9.00 - 10.30
சூலம் :- மேற்கு
பரிகாரம் - வெல்லம்

இன்றைய ராசி பலன்கள் (29 மார்ச் 2020)
நேச நாயனார் குரு பூஜை இன்று:

நேசநாயனார் மிக தீவிர சிவ பக்தர். இவர் நெசவு தொழில் செய்து வந்தார். தன் இறை பக்தியை தொழிலிலும் செலுத்தினார். அதனால் சிவனடியார்கள் முற்றும் துறந்தவர்கள். அவர்கள் கோவணம் மட்டும் உடுத்துவதால், அவர்களுக்கு உதவும் கோவணத்தை நெய்து தருவதை தன் பாக்கியமாக கருதினார். இவரின் இறை பகதியின் காரணமாக இவர் 64 நாயன்மார்களில் 63வது நாயன்மாராக இடம்பெற்றார்.
இவருக்கு சிவநேச நாயனார், நேச நாயனார், நேசனார், நேசர் மற்றும் நேசன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டார்.

கண்ணப்ப நாயன்மாரை தந்தையாக ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் - எப்படி தெரியுமா?


ராசி பலன் சுருக்கம்:
மேஷம் - புகழ்
ரிஷபம் - அன்பு
மிதுனம் - தடங்கல்
கடகம் - நலம்

சிம்மம் - அமைதி
கன்னி - பெருமை
துலாம் - பொறாமை
விருச்சிகம் - ஜெயம்

பூலோக வைகுண்டம் குருவாயூர் கோயிலின் வரலாறு!- குருவாயூர் பெயர் காரணம்

தனுசு - அனுகூலம்
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - முயற்சி
மீனம் - சுபம்
குறிப்பு:
(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்