இன்று நாள் எப்படி?
கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
27-11-2016, துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 12-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை திரயோதசி: பிற்பகல் 12.48 மணிவரை; பிறகு சதுர்த்தசி. சுவாதி: மாலை 6.06 மணி வரை; பிறகு விசாகம். சுவாதி உள்ளவரை சித்தயோகம்; பிறகு மரணயோகம். மாத சிவராத்திரி. சுப முகூர்த்த நாளிது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம். முக்கியஸ்தர்களைச் சந்தித்து அளவளாவலாம். பயணம் மேற்கொள்ளலாம். வித்தை பயில ஆரம்பிக்கலாம். கலைத்துறை ஊக்கம் தரும். விவசாயப்பணிகளில் ஈடுபடலாம். வாகனம் பயிலலாம்.
நல்லநேரம்: காலை 7 முதல் 8 மணிவரை; முற்பகல் 11 முதல் 12 மணிவரை. பிற்பகல் 2 முதல் 3 மணிவரை;
ராகுகாலம்: பிற்பகல் 4.30 முதல் 6.00 மணிவரை.
எமகண்டம்: நண்பகல் 12 முதல் 1.30 மணிவரை.
குளிகை: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.
வாரசூலை: மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 2, 4, 6.
தினப்பலன்:
மேஷம்: நண்பர்கள் உதவுவார்கள். நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்ப்புக்கள் குறையும்.
ரிஷபம்: எதிர்ப்புக்கள் விலகும். அலைச்சல் வீண்போகாது. ஒரு காரியம் நிறைவேறும். பணம் வரும்.
மிதுனம்: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டாகும்.
கடகம்: குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும். வீண்வம்பு கூடாது. புதிய பொருள் சேரும்.
சிம்மம்: அலைச்சல் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். உடல் சோர்வு ஏற்படும்.
கன்னி: இடமாற்றம் உண்டாகும். குடும்ப நலனில் கவனம் செலுத்தவும். பயணத்தின்போது பாதிகாப்பு தேவை.
துலாம்: ஒரு காரியம் நிறைவேறும். மதிப்பு உயரும். புதியவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.
விருச்சிகம்: இடமாற்றம் ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். நற்காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
தனுசு: மன மகிழ்ச்சி கூடும். நற்காரியங்கள் நிகழும். முக்கியமான எண்ணங்கள் ஒரு சில நிறைவேறும்.
மகரம்: காரியத்தில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவுவார்கள். பயணத்தின்போது கவனம் தேவை.
கும்பம்: தொலைதூரத் தொடர்பு பயன்படும். தர்ம குணம் வெளிப்படும். பிரச்னைகள் குறையும்.
மீனம்: சிறு சங்கடம் ஏற்படும். மனக்குழப்பம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை.
பொதுப்பலன்: பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.
கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
27-11-2016, துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 12-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை திரயோதசி: பிற்பகல் 12.48 மணிவரை; பிறகு சதுர்த்தசி. சுவாதி: மாலை 6.06 மணி வரை; பிறகு விசாகம். சுவாதி உள்ளவரை சித்தயோகம்; பிறகு மரணயோகம். மாத சிவராத்திரி. சுப முகூர்த்த நாளிது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம். முக்கியஸ்தர்களைச் சந்தித்து அளவளாவலாம். பயணம் மேற்கொள்ளலாம். வித்தை பயில ஆரம்பிக்கலாம். கலைத்துறை ஊக்கம் தரும். விவசாயப்பணிகளில் ஈடுபடலாம். வாகனம் பயிலலாம்.
நல்லநேரம்: காலை 7 முதல் 8 மணிவரை; முற்பகல் 11 முதல் 12 மணிவரை. பிற்பகல் 2 முதல் 3 மணிவரை;
ராகுகாலம்: பிற்பகல் 4.30 முதல் 6.00 மணிவரை.
எமகண்டம்: நண்பகல் 12 முதல் 1.30 மணிவரை.
குளிகை: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.
வாரசூலை: மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 9, 2, 4, 6.
தினப்பலன்:
மேஷம்: நண்பர்கள் உதவுவார்கள். நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்ப்புக்கள் குறையும்.
ரிஷபம்: எதிர்ப்புக்கள் விலகும். அலைச்சல் வீண்போகாது. ஒரு காரியம் நிறைவேறும். பணம் வரும்.
மிதுனம்: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டாகும்.
கடகம்: குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும். வீண்வம்பு கூடாது. புதிய பொருள் சேரும்.
சிம்மம்: அலைச்சல் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். உடல் சோர்வு ஏற்படும்.
கன்னி: இடமாற்றம் உண்டாகும். குடும்ப நலனில் கவனம் செலுத்தவும். பயணத்தின்போது பாதிகாப்பு தேவை.
துலாம்: ஒரு காரியம் நிறைவேறும். மதிப்பு உயரும். புதியவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.
விருச்சிகம்: இடமாற்றம் ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். நற்காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
தனுசு: மன மகிழ்ச்சி கூடும். நற்காரியங்கள் நிகழும். முக்கியமான எண்ணங்கள் ஒரு சில நிறைவேறும்.
மகரம்: காரியத்தில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவுவார்கள். பயணத்தின்போது கவனம் தேவை.
கும்பம்: தொலைதூரத் தொடர்பு பயன்படும். தர்ம குணம் வெளிப்படும். பிரச்னைகள் குறையும்.
மீனம்: சிறு சங்கடம் ஏற்படும். மனக்குழப்பம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை.
பொதுப்பலன்: பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.