கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
13-12-2016, துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 28-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி: காலை 9.17 மணிவரை; பிறகு பெளர்ணமி: பின்னிரவு 5.36 மணி வரை; பிறகு பிரதமை. ரோகிணி: இரவு 9.41 மணி வரை; பிறகு மிருகசீரிஷம். ரோகிணி உள்ளவரை அமிர்தயோகம்; பிறகு சித்தயோகம். பெளர்ணமி பூஜை. தத்தாத்ரேய ஜயந்தி. மிலாடி நபி. கீழ்த்திசைப் பயணம் நலம் தரும். இயந்திரப்பணிகளால் ஆதாயம் கிடைக்கும்.
நல்லநேரம்: காலை 8 முதல் 9 மணிவரை; நண்பகல் 12 முதல் 1 மணிவரை. பிற்பகல் 5 முதல் 6 மணிவரை;
ராகுகாலம்: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.
எமகண்டம்: காலை 9.00 முதல் 10.30 மணிவரை.
குளிகை: நண்பகல் 12.00 முதல் 1.30 மணிவரை.
வாரசூலை: வடக்கு.
அதிர்ஷ்டஎண்கள்: 4, 7, 2, 9.
தினப்பலன்:
மேஷம்: நண்பர்கள் நலம் புரிவார்கள். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். தாய் நலம் சிறக்கும்.
ரிஷபம்: நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மனத்துணிவு கூடும்.
மிதுனம்: பண வரவு கடினம். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இடமாற்றம் உண்டாகும்.
கடகம்: ஒரு எண்ணம் ஈடேறும். ஆதாயம் கூடும். மன மகிழ்ச்சி பெருகும்.
சிம்மம்: காரியத்தில் வெற்றி கிட்டும். மதிப்பு உயரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம்.
கன்னி: நற்பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்: காரியத்தில் முழுக்கவனம் தேவை. மதிப்பு குறையும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
விருச்சிகம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கூட்டாளிகளாலும், மனைவியாலும் நலம் உண்டாகும்.
தனுசு: எதிர்ப்புக்கள் குறையும். பண வரவு கூடும். எதிர்பாராத பொருட்சேர்க்கையும் நிகழும்.
மகரம்: மன மகிழ்ச்சி பெருகும். மக்களால் நலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
கும்பம்: உடல் நலனில் கவனம் தேவை. தாய் நலனிலும் அக்கறை தேவைப்படும். எதிர்ப்புகள் இருக்கும்.
மீனம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். நல்ல தகவல் வந்து சேரும்.
பொதுப்பலன்: கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் நலம் புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வாழ்க்கைத்துணைவரால் நலம் ஏற்படும். கூட்டுத் தொழில் வளர்ச்சி பெறும்.
13-12-2016, துர்முகி வருடம், கார்த்திகை மாதம் 28-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி: காலை 9.17 மணிவரை; பிறகு பெளர்ணமி: பின்னிரவு 5.36 மணி வரை; பிறகு பிரதமை. ரோகிணி: இரவு 9.41 மணி வரை; பிறகு மிருகசீரிஷம். ரோகிணி உள்ளவரை அமிர்தயோகம்; பிறகு சித்தயோகம். பெளர்ணமி பூஜை. தத்தாத்ரேய ஜயந்தி. மிலாடி நபி. கீழ்த்திசைப் பயணம் நலம் தரும். இயந்திரப்பணிகளால் ஆதாயம் கிடைக்கும்.
நல்லநேரம்: காலை 8 முதல் 9 மணிவரை; நண்பகல் 12 முதல் 1 மணிவரை. பிற்பகல் 5 முதல் 6 மணிவரை;
ராகுகாலம்: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.
எமகண்டம்: காலை 9.00 முதல் 10.30 மணிவரை.
குளிகை: நண்பகல் 12.00 முதல் 1.30 மணிவரை.
வாரசூலை: வடக்கு.
அதிர்ஷ்டஎண்கள்: 4, 7, 2, 9.
தினப்பலன்:
மேஷம்: நண்பர்கள் நலம் புரிவார்கள். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். தாய் நலம் சிறக்கும்.
ரிஷபம்: நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மனத்துணிவு கூடும்.
மிதுனம்: பண வரவு கடினம். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இடமாற்றம் உண்டாகும்.
கடகம்: ஒரு எண்ணம் ஈடேறும். ஆதாயம் கூடும். மன மகிழ்ச்சி பெருகும்.
சிம்மம்: காரியத்தில் வெற்றி கிட்டும். மதிப்பு உயரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம்.
கன்னி: நற்பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்: காரியத்தில் முழுக்கவனம் தேவை. மதிப்பு குறையும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
விருச்சிகம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கூட்டாளிகளாலும், மனைவியாலும் நலம் உண்டாகும்.
தனுசு: எதிர்ப்புக்கள் குறையும். பண வரவு கூடும். எதிர்பாராத பொருட்சேர்க்கையும் நிகழும்.
மகரம்: மன மகிழ்ச்சி பெருகும். மக்களால் நலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
கும்பம்: உடல் நலனில் கவனம் தேவை. தாய் நலனிலும் அக்கறை தேவைப்படும். எதிர்ப்புகள் இருக்கும்.
மீனம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். நல்ல தகவல் வந்து சேரும்.
பொதுப்பலன்: கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் நலம் புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வாழ்க்கைத்துணைவரால் நலம் ஏற்படும். கூட்டுத் தொழில் வளர்ச்சி பெறும்.