கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
15-1-2017, துர்முகி வருடம், தை மாதம் 2-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை திரிதியை: முற்பகல் 11.40 மணிவரை; பிறகு சதுர்த்தி. மகம்: இரவு 10.44 மணி வரை; பிறகு பூரம். மகம் உள்ளவரை மரணயோகம்; பிறகு சித்தயோகம். கனு மாட்டுப் பொங்கல். சங்கடஹர சதுர்த்தி. திருவள்ளுவர் தினம். யோகம் சிலாக்கியமாக இல்லாததால் புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது.
நல்லநேரம்: காலை 7 முதல் 8 மணிவரை; முற்பகல் 11 முதல் 12 மணிவரை. பிற்பகல் 2 முதல் 3 மணிவரை.
ராகுகாலம்: பிற்பகல் 4.30 முதல் 6.00 மணிவரை.
எமகண்டம்: நண்பகல் 12 முதல் 1.30 மணிவரை.
குளிகை: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.
வாரசூலை: மேற்கு.
அதிர்ஷ்டஎண்கள்: 6, 8, 7, 1.
தினப்பலன்:
மேஷம்: ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். சாதுக்களின் சந்திப்பு நிகழும்.
ரிஷபம்: அலைச்சல் கூடும். ஒரு காரியம் நிறைவேறும். தெய்வப் பணிகள் நிறைவேறும்.
மிதுனம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.
கடகம்: சிறு சங்கடம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும்.
சிம்மம்: எதிரிகள் இருப்பார்கள். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும்.
கன்னி: எதிர்ப்புக்கள் குறையும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் கூடும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்: ஒரு எண்ணம் ஈடேறும். பண வரவு கூடும். மக்கள் நலனில் அக்கறை தேவை.
விருச்சிகம்: ஒரு காரியம் ஈடேறும். அலைச்சல் அதிகமாகும். தாய் நலனில் கவனம் தேவை.
தனுசு: தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். மனத்தில் துணிவு பிறக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள்.
மகரம்: குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது. பொருளாதாரப் பிரச்னை ஏற்படும்.
கும்பம்: கோபம் அதிகரிக்கும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். உடல் நலனில் கவனம் தேவை.
மீனம்: செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும்.
பொதுப்பலன்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்களும் கூட்டாளிகளும் உதவுவார்கள். எதிர்ப்புக்கள் விலகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். புதிய பொருள் சேரும்.
Today transit
15-1-2017, துர்முகி வருடம், தை மாதம் 2-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை திரிதியை: முற்பகல் 11.40 மணிவரை; பிறகு சதுர்த்தி. மகம்: இரவு 10.44 மணி வரை; பிறகு பூரம். மகம் உள்ளவரை மரணயோகம்; பிறகு சித்தயோகம். கனு மாட்டுப் பொங்கல். சங்கடஹர சதுர்த்தி. திருவள்ளுவர் தினம். யோகம் சிலாக்கியமாக இல்லாததால் புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது.
நல்லநேரம்: காலை 7 முதல் 8 மணிவரை; முற்பகல் 11 முதல் 12 மணிவரை. பிற்பகல் 2 முதல் 3 மணிவரை.
ராகுகாலம்: பிற்பகல் 4.30 முதல் 6.00 மணிவரை.
எமகண்டம்: நண்பகல் 12 முதல் 1.30 மணிவரை.
குளிகை: பிற்பகல் 3.00 முதல் 4.30 மணிவரை.
வாரசூலை: மேற்கு.
அதிர்ஷ்டஎண்கள்: 6, 8, 7, 1.
தினப்பலன்:
மேஷம்: ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். சாதுக்களின் சந்திப்பு நிகழும்.
ரிஷபம்: அலைச்சல் கூடும். ஒரு காரியம் நிறைவேறும். தெய்வப் பணிகள் நிறைவேறும்.
மிதுனம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். தொலைதூரத் தொடர்பின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.
கடகம்: சிறு சங்கடம் ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும்.
சிம்மம்: எதிரிகள் இருப்பார்கள். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும்.
கன்னி: எதிர்ப்புக்கள் குறையும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் கூடும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்: ஒரு எண்ணம் ஈடேறும். பண வரவு கூடும். மக்கள் நலனில் அக்கறை தேவை.
விருச்சிகம்: ஒரு காரியம் ஈடேறும். அலைச்சல் அதிகமாகும். தாய் நலனில் கவனம் தேவை.
தனுசு: தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். மனத்தில் துணிவு பிறக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள்.
மகரம்: குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது. பொருளாதாரப் பிரச்னை ஏற்படும்.
கும்பம்: கோபம் அதிகரிக்கும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். உடல் நலனில் கவனம் தேவை.
மீனம்: செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும்.
பொதுப்பலன்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்களும் கூட்டாளிகளும் உதவுவார்கள். எதிர்ப்புக்கள் விலகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். புதிய பொருள் சேரும்.
Today transit