இன்று நாள் எப்படி?
கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
19-10-2016, துர்முகி வருடம், ஐப்பசி மாதம் 3-ஆம் தேதி, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தி: இரவு 7.34 மணிவரை; பிறகு பஞ்சமி. ரோகிணி: பின்னிரவு 12.09 மணி வரை; பிறகு மிருகசீரிஷம். சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானை வழிபட உகந்த நாள். பத்திரம் பதிவுசெய்து கொள்ளலாம். நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்துப் பேசலாம். வியாபார முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். பயணம் மேற்கொள்ளலாம்.
நல்லநேரம்: காலை 9 முதல் 10 மணிவரை; பிற்பகல் 2 முதல் 3 மணிவரை. பிற்பகல் 4 முதல் 5 மணிவரை;
ராகுகாலம்: நண்பகல் 12.00 முதல் 1.30 மணிவரை.
எமகண்டம்: காலை 7.30 முதல் 9.00 மணிவரை.
குளிகை: முற்பகல் 10.30 முதல் 12.00 மணிவரை.
வாரசூலை: வடக்கு.
அதிர்ஷ்டஎண்கள்: 1, 2, 6, 5.
தினப்பலன்:
மேஷம்: நண்பர்கள் உதவி புரிவார்கள். புதிய பொருள் சேரும். சுகமும் சந்தோஷமும் பெருகும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
ரிஷபம்: ஒரு எண்ணம் ஈடேறும். நல்ல தகவல் வந்து சேரும். மன உற்சாகம் பெருகும்.
மிதுனம்: சுபச் செலவுகள் கூடும். இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும்.
கடகம்: முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். ஆதாயம் கூடும். கற்பனை ஆற்றல் வெளிப்படும். கலைஞானம் அதிகரிக்கும்.
சிம்மம்: மதிப்பு உயரும். தொழில் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். எழுத்தாற்றல் வெளிப்படும்.
கன்னி: தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு நலம் புரிவார்கள்.
துலாம்: காரியத்தில் முழுக்கவனம் தேவை. மனத்தில் அமைதி குறையும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும்.
விருச்சிகம்: வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். பயணத்தால் நலம் உண்டாகும்.
தனுசு: எதிர்ப்புக்கள் விலகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
மகரம்: மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். மனத்தில் தெளிவு பிறக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
கும்பம்: அலைச்சல் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கும். தாய் நலனிலும் கவனம் தேவைப்படும்.
மீனம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். முன்னேற்றத்துக்கான தகவல் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
பொதுப்பலன்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். நல்ல தகவல் வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். முயற்சி வீண்போகாது. சிந்தனையில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.
கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
19-10-2016, துர்முகி வருடம், ஐப்பசி மாதம் 3-ஆம் தேதி, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தி: இரவு 7.34 மணிவரை; பிறகு பஞ்சமி. ரோகிணி: பின்னிரவு 12.09 மணி வரை; பிறகு மிருகசீரிஷம். சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானை வழிபட உகந்த நாள். பத்திரம் பதிவுசெய்து கொள்ளலாம். நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்துப் பேசலாம். வியாபார முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். பயணம் மேற்கொள்ளலாம்.
நல்லநேரம்: காலை 9 முதல் 10 மணிவரை; பிற்பகல் 2 முதல் 3 மணிவரை. பிற்பகல் 4 முதல் 5 மணிவரை;
ராகுகாலம்: நண்பகல் 12.00 முதல் 1.30 மணிவரை.
எமகண்டம்: காலை 7.30 முதல் 9.00 மணிவரை.
குளிகை: முற்பகல் 10.30 முதல் 12.00 மணிவரை.
வாரசூலை: வடக்கு.
அதிர்ஷ்டஎண்கள்: 1, 2, 6, 5.
தினப்பலன்:
மேஷம்: நண்பர்கள் உதவி புரிவார்கள். புதிய பொருள் சேரும். சுகமும் சந்தோஷமும் பெருகும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
ரிஷபம்: ஒரு எண்ணம் ஈடேறும். நல்ல தகவல் வந்து சேரும். மன உற்சாகம் பெருகும்.
மிதுனம்: சுபச் செலவுகள் கூடும். இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும்.
கடகம்: முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். ஆதாயம் கூடும். கற்பனை ஆற்றல் வெளிப்படும். கலைஞானம் அதிகரிக்கும்.
சிம்மம்: மதிப்பு உயரும். தொழில் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். எழுத்தாற்றல் வெளிப்படும்.
கன்னி: தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு நலம் புரிவார்கள்.
துலாம்: காரியத்தில் முழுக்கவனம் தேவை. மனத்தில் அமைதி குறையும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும்.
விருச்சிகம்: வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். பயணத்தால் நலம் உண்டாகும்.
தனுசு: எதிர்ப்புக்கள் விலகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
மகரம்: மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். மனத்தில் தெளிவு பிறக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
கும்பம்: அலைச்சல் அதிகமாகும். உடல் நலம் பாதிக்கும். தாய் நலனிலும் கவனம் தேவைப்படும்.
மீனம்: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். முன்னேற்றத்துக்கான தகவல் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
பொதுப்பலன்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். நல்ல தகவல் வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். முயற்சி வீண்போகாது. சிந்தனையில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.