ஆப்நகரம்

அதிகாரிகள் பயன்பாட்டுக்கு கோனா எலெக்ட்ரிக் கார்- மத்திய அரசு முடிவு..!

அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் அலுவலக பயன்பாட்டுக்காக ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி கார்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 24 Oct 2019, 5:55 pm
எரிபொருள் வாகனங்களால் சுற்றுச்சூழல் சீர்கேடைந்துள்ளது. இதனால் காற்று மாசு அதிகரித்து அது உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
Samayam Tamil மத்திய அரசு அதிகாரிகளுக்கு கோனா எலெக்ட்ரிக் கார்
மத்திய அரசு அதிகாரிகளுக்கு கோனா எலெக்ட்ரிக் கார்


காற்று மாசு குறைப்பாட்டிற்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக இருந்தாலும், மனிதனின் பல்வேறு தேவை சார்ந்த அம்சங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக உள்ளது.

இதை போக்கும் வகையில் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நாட்டு அரசுகளும் முயன்று வருகின்றன. இதில் சிஎன்ஜி வாகனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போது இந்திய அரசும் வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான கட்டமைப்புகளை முதலில் அரசு தரப்பில் இருந்து தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி,

அடுத்த செய்தி