ஆப்நகரம்

ஒரே காரை வைத்து விற்பனையில் உச்சம் தொட்ட கியா மோட்டார்ஸ்..!

இந்தியாவில் வாகன விற்பனையை தொடங்கி வெறும் மூன்று மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் மூன்றாவது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது கியா மோட்டார்ஸ்.

Samayam Tamil 6 Nov 2019, 12:08 am
ஹூண்டாயின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் கியா மோட்டாஸ், கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவில் முதன்முறையாக கால்பதித்தது. இந்தியாவுக்காக அந்நிறுவனம் அறிமுகம் செய்த முதல் தயாரிப்பு தான் காம்பேக்ட் ரக செல்டோஸ் எஸ்யூவி கார்.
Samayam Tamil south korean companu kia motors becomes 3rd largest car manufacturer after seltos suv launch in india
ஒரே காரை வைத்து விற்பனையில் உச்சம் தொட்ட கியா மோட்டார்ஸ்..!


இந்தியாவில் உள்ள பல வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது செல்டோஸ்

களத்தில் நின்று விளையாடும் செல்டோஸ்- சந்தோஷத்தில் கியா

கார். தொடர்ந்து இந்த காருக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்,

அடுத்த செய்தி