சென்னை : பாஜக பெற்றுள்ள மாபெரும் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழிசை பேசியதாவது:
உத்திரபிரதேசம், உத்தரகாண்டில் பாஜக அபாரமாக வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக மீது அவதூறு கூறியவர்களுக்கு புரிந்திருக்கும்.
பாஜக நடுத்தெருவில் தான் நிற்கும், மோடியின் கொள்கைகளால் இனி எந்த வெற்றியும் பெறாது என நினைத்தவர்களுக்கு பாஜகவின் செல்வாக்கு புரிந்திருக்கும். பாஜகவின் இந்த வெற்றி எதிரொலி தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கும், ஒரு கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியையும் அமைக்கும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழிசை பேசியதாவது:
உத்திரபிரதேசம், உத்தரகாண்டில் பாஜக அபாரமாக வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக மீது அவதூறு கூறியவர்களுக்கு புரிந்திருக்கும்.
பாஜக நடுத்தெருவில் தான் நிற்கும், மோடியின் கொள்கைகளால் இனி எந்த வெற்றியும் பெறாது என நினைத்தவர்களுக்கு பாஜகவின் செல்வாக்கு புரிந்திருக்கும். பாஜகவின் இந்த வெற்றி எதிரொலி தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கும், ஒரு கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியையும் அமைக்கும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.