2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டு வாசிக்கப்பட்டு வருகிறது. அதில் கல்வித் துறைக்கான சிறப்பு அறிவிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்...
>கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
>புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
>சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், நேரடி அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.
Budget Live : பூமி திருத்தி உண் : பட்ஜெட் உரையில் ஆத்திசூடி சொன்ன நிதியமைச்சர்
>வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் ’இந்தியாவில் கல்வி கற்க வாருங்கள் திட்டம்’ ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.
>மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை உருவாக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை உயர்த்துவதே முக்கிய நோக்கம் - நிர்மலா சீதாரமன்!
>ரூ.99,300 கோடி கல்விக்காகவும், ரூ.3,000 கோடி திறன் முன்னேற்றத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
>இந்தியாவில் படிப்பதற்கு ‘இன்ட் சாட்’ என்னும் தேர்வுமுறை பின்பற்றப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!
>அறிவியல் துறை மாணவர்களுக்காக 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் மார்ச் 2021க்குள் ஏற்படுத்தப்படும்.
>நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறியியல் மாணவர்கள் இண்டர்ன்ஷிப் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
>கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
>புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
>சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், நேரடி அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.
Budget Live : பூமி திருத்தி உண் : பட்ஜெட் உரையில் ஆத்திசூடி சொன்ன நிதியமைச்சர்
>வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் ’இந்தியாவில் கல்வி கற்க வாருங்கள் திட்டம்’ ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.
>மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை உருவாக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை உயர்த்துவதே முக்கிய நோக்கம் - நிர்மலா சீதாரமன்!
>ரூ.99,300 கோடி கல்விக்காகவும், ரூ.3,000 கோடி திறன் முன்னேற்றத்துக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
>இந்தியாவில் படிப்பதற்கு ‘இன்ட் சாட்’ என்னும் தேர்வுமுறை பின்பற்றப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!
>அறிவியல் துறை மாணவர்களுக்காக 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் மார்ச் 2021க்குள் ஏற்படுத்தப்படும்.
>நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறியியல் மாணவர்கள் இண்டர்ன்ஷிப் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.