ஆப்நகரம்

விவசாயிகள், தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பட்ஜெட் 2019: அமித் ஷா!

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த இடைக்கால பட்ஜெட் 2019 பூர்த்தி செய்துள்ளது என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Feb 2019, 3:01 pm
விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த இடைக்கால பட்ஜெட் 2019 பூர்த்தி செய்துள்ளது என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil amit


2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 16 ஆவது மக்களவையில் தாக்கல் செய்யப்படும் 6ஆவது மற்றும் மோடி அரசின் கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது. ரூ.75 ஆயிரம் கோடி செலவில் பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டம் உருவாக்கி அதன் மூலம் வங்கி கடன் பெறாத விவசாயிகள் கடன் பெற வழி வகை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read This: Ujjwala Yojana: உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், 8 கோடி இலவச எல்.பி.ஜி இணைப்பு!

Also Read This: 2019 Budget Live: பட்ஜெட் 2019 லைவ் அப்டேட் - வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

Also Read This: Income Tax Limit Budget 2019:5 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு

Also Read This: Agriculture Budget 2019:விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணம்

Also Read This:Gratuity Limit Budget 2019:கிராஜுவிட்டி தொகை 10 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டது

Also Read This:பட்ஜெட் அறிவிப்புகள் ஓட்டாக மாறுமா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்