ஆப்நகரம்

பெப்சி, கொககோலாவுக்கு வணிக சங்கம் ஆப்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என பிரமாண்ட போராட்டம் நடந்தது.

TNN 24 Jan 2017, 4:08 pm
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என பிரமாண்ட போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கேட்டு மட்டும் போராடாமல், விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட வேண்டும். பெப்சி, கொககோலா குளிர் பானங்கள் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது.
Samayam Tamil after jallikattu protests demanding ban on coke pepsi erupt in tamil nadu
பெப்சி, கொககோலாவுக்கு வணிக சங்கம் ஆப்பு


ஜல்லிக்கட்டு போட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ள நிலையில், பெப்சி, கொககோலா ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்கள் மார்ச் 1ம் தேதி முதல் விற்கப்படாது என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கான தடை உடனே அமல்படுத்த முடியாததால், மார்ச் 1ம் தேதி முதல் பெப்சி,கொககோலா பொருட்கள் விற்பனைசெய்ய மாட்டோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை மூலம் இந்திய குளிர்பானங்களுக்கு லாபம் கிடைக்கும், இந்திய பணம் வெளிநாடுகள்லு செல்லாமல், சொந்த நாடுகளிலேயே இருப்பதால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்