உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக அமேசான் நிறுவனத்தின் தலைவர் செஃப் பெஜோஸ் உருவாகியுள்ளார்.
பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின்படி,கடந்த வியாழக்கிழமையன்று அமேசான் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு மடங்குகள் உயர்ந்ததாகவும்,ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை செஃப் பெஜோஸ் வைத்திருப்பதால்,அவரின் சொத்து மடங்கும் உயர்ந்ததாக தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தற்போது 65.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட அவர் , உலகின் மூன்றாம் பெரிய பணக்காரராக உருவாகியுள்ளார்.
கடந்த ஆண்டு 92 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அமேசான் நிறுவனத்தின் லாபம்,இந்த ஆண்டு 857 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோ சாப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் முதலிடத்திலும்,ஜாரா நிறுவனத்தின் நிறுவனர் அமான்சியா ஒர்டிகா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின்படி,கடந்த வியாழக்கிழமையன்று அமேசான் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு மடங்குகள் உயர்ந்ததாகவும்,ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை செஃப் பெஜோஸ் வைத்திருப்பதால்,அவரின் சொத்து மடங்கும் உயர்ந்ததாக தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தற்போது 65.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட அவர் , உலகின் மூன்றாம் பெரிய பணக்காரராக உருவாகியுள்ளார்.
கடந்த ஆண்டு 92 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அமேசான் நிறுவனத்தின் லாபம்,இந்த ஆண்டு 857 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோ சாப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் முதலிடத்திலும்,ஜாரா நிறுவனத்தின் நிறுவனர் அமான்சியா ஒர்டிகா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.