வீடு, சொத்து வாங்க திட்டமிட்டிருப்போருக்காகவே ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா வங்கி (Bank of Baroda) வங்கி ஒரு மெகா ஆன்லைன் ஏலத்தை நடத்தவுள்ளது. இதில், மிகக் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை வாங்கலாம். அக்டோபர் 22ஆம் தேதியன்று இந்த ஆன்லைன் ஏலம் நடைபெறவுள்ளதாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது. வீடுகள், நிலம், வர்த்தக சொத்துகள் என பல்வேறு சொத்துகளை மார்க்கெட் விலையை காட்டிலும் மிகக் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
SARFAESI சட்டத்தின் கீழ் இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சொத்துகள் விற்பனைக்கு வருகின்றன. என்னென்ன சொத்துகள் விற்பனைக்கு வருகின்றன?
1. வீடுகள்
2. Flats
3. அலுவலக இடங்கள்
4. நிலம்
5. தொழில் சொத்துகள்
ஏலத்தில் சொத்துகளை வாங்குவோருக்கு உடனடியாக சொத்து கைமாற்றப்படும். மேலும், சொத்தை வாங்குவதற்கு ஈசியான நிபந்தனைகளுடன் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஏலம் குறித்த கூடுதல் தகவல்களை பெற இந்த Linkஐ கிளிக் செய்யவும்.
SARFAESI சட்டத்தின் கீழ் இந்த மெகா ஏலம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சொத்துகள் விற்பனைக்கு வருகின்றன. என்னென்ன சொத்துகள் விற்பனைக்கு வருகின்றன?
1. வீடுகள்
2. Flats
3. அலுவலக இடங்கள்
4. நிலம்
5. தொழில் சொத்துகள்
ஏலத்தில் சொத்துகளை வாங்குவோருக்கு உடனடியாக சொத்து கைமாற்றப்படும். மேலும், சொத்தை வாங்குவதற்கு ஈசியான நிபந்தனைகளுடன் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஏலம் குறித்த கூடுதல் தகவல்களை பெற இந்த Linkஐ கிளிக் செய்யவும்.