பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் சரிவில் முடிந்தன.
இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று மட்டும் 238.86 புள்ளிகள் சரிந்து 32,237.88 ஆக நிறைவடைந்தது. இதே போல சர்வதேச பங்குச்சந்தை நிப்டியும் 67.85 புள்ளிகள் சரிந்து 10,013.65 புள்ளிகளாக முடிவடைந்தது. வங்கிப் பங்குகள் தொடர்ந்து இன்று சரிவைக் கடந்தால், வங்கி நிப்டி மட்டும் இன்று 1.6 சதவீதம் சரிவை சந்தித்தது.
டெபாசிட் மீதான வட்டி விகிதம் குறைந்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், நேற்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றி அமைத்ததும் சரிவுக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று மட்டும் 238.86 புள்ளிகள் சரிந்து 32,237.88 ஆக நிறைவடைந்தது. இதே போல சர்வதேச பங்குச்சந்தை நிப்டியும் 67.85 புள்ளிகள் சரிந்து 10,013.65 புள்ளிகளாக முடிவடைந்தது. வங்கிப் பங்குகள் தொடர்ந்து இன்று சரிவைக் கடந்தால், வங்கி நிப்டி மட்டும் இன்று 1.6 சதவீதம் சரிவை சந்தித்தது.
டெபாசிட் மீதான வட்டி விகிதம் குறைந்தது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், நேற்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றி அமைத்ததும் சரிவுக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.