ஆப்நகரம்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.1.30 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு- அசோசெம் தகவல்

இன்று வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக, ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புடைய வர்த்தகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக, அசோசெம் கூறியுள்ளது.

TNN 28 Feb 2017, 8:18 pm
இன்று வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக, ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புடைய வர்த்தகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக, அசோசெம் கூறியுள்ளது.
Samayam Tamil bank strike may hit transactions over rs 1 3 lakh cr assocham
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.1.30 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு- அசோசெம் தகவல்


எஸ்பிஐ வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளை ஒருங்கிணைக்க எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையை சீர்செய்ய வலியுறுத்தியும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன்காரணமாக, ரூ.1.30 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகப் பணிகள் பாதிக்கப்படலாம் என இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம் குறிப்பிட்டுள்ளது.

Industry body Assocham Tuesday said that the day-long strike observed by public sector banks today may negatively impact forex and paper clearing transactions worth up to Rs 1.3 lakh crore.

அடுத்த செய்தி

டிரெண்டிங்