ஆப்நகரம்

டாடா ஸ்கை நிறுவனம் பொதுப் பங்கு வெளியிடுகிறது

டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ஸ்கை நிறுவனம், பொதுப் பங்கு வெளியீடு மூலமாக, ரூ.2,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

CNN 26 Mar 2016, 8:17 pm
டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா ஸ்கை நிறுவனம், பொதுப் பங்கு வெளியீடு மூலமாக, ரூ.2,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil cyrus mistry to line up rs 2000 crore tata sky ipo soon
டாடா ஸ்கை நிறுவனம் பொதுப் பங்கு வெளியிடுகிறது


டிடிஎச் சேவை வழங்கி வரும் டாடா ஸ்கை, நிறுவனம், வர்த்தக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்கிறது. இதற்காக, பொதுப் பங்கு வெளியீடு ஒன்றை நடத்தி, அதன்மூலமாக, ரூ.2,000 கோடி நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்துவருவதாக, டாடா ஸ்கை தலைவர் சைரஸ் மைத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டுக்குப் பின்னர், டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு நடத்தப்போவது, இதுவே முதல்முறையாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்