வீட்டுக் கடன் உள்பட பல்வேறு நிதி சேவைகளை வழங்கிவரும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நிதி திரட்டப் போவதாகக் கூறியுள்ளது.
நிறுவனத்தின் புதிய வர்த்தகப் பணிகளுக்காக, இந்த நிதி திரட்டலை மேற்கொள்வதாகவும், பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை விற்பனை செய்து, நிர்ணயித்த நிதி இலக்கை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், வியாழக்கிழமை முடிவடைந்த பங்கு வர்த்தகத்தில், இந்நிறுவனப் பங்கு கணிசமாக விலை உயர்ந்து முடிந்தது.
நிறுவனத்தின் புதிய வர்த்தகப் பணிகளுக்காக, இந்த நிதி திரட்டலை மேற்கொள்வதாகவும், பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை விற்பனை செய்து, நிர்ணயித்த நிதி இலக்கை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், வியாழக்கிழமை முடிவடைந்த பங்கு வர்த்தகத்தில், இந்நிறுவனப் பங்கு கணிசமாக விலை உயர்ந்து முடிந்தது.