ஆப்நகரம்

சின்ன தப்புக்கு ரூ. 790 கோடி அபராதம் கட்டும் பேஸ் புக்

பேஸ் புக் உலகின் முன்னனி சமூக வலைத் தளமாக உள்ளது. இந்நிறுவனம் செய்த தவறுக்கு ரூ . 790 கோடி அபராதம் கட்ட ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்தியுள்ளது.

TNN 19 May 2017, 3:15 pm
பேஸ் புக் உலகின் முன்னனி சமூக வலைத் தளமாக உள்ளது. இந்நிறுவனம் செய்த தவறுக்கு ரூ . 790 கோடி அபராதம் கட்ட ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil facebook received 122 million fine from the european union
சின்ன தப்புக்கு ரூ. 790 கோடி அபராதம் கட்டும் பேஸ் புக்


பேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராம், மெஸ்ஸெஞ்சர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நிர்வகித்து வருகின்றது. 2014ல் வாட்ஸ் ஆப்பை பேஸ் புக் நிறுவனம் வாங்கிய போது, தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு பரப்பியதாக , பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்த நீதிவிசாரணை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டது. இதன் விசாரணையின் முடிவில் பேஸ்புக் நிறுவனம் $122 மில்லியன் டாலர், அதாவது 790 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்