ஆப்நகரம்

LIVE: 20 லட்சம் கோடிக்கான திட்டம்... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரலை

இந்திய அரசு அறிவித்துள்ள 20லட்சம் கோடி கொரோனா சிறப்பு தொகுப்பு குறித்து மத்திய நிதியமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு நேரலை.

Samayam Tamil 13 May 2020, 4:00 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுக்க இதுவரை மூன்று கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மே 17 வரை ஊரடங்கு இருக்கும் நிலையில் நாடு முழுக்க கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil nirmala sitaraman


இந்நிலையில், நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், சுமார் 20 லட்சம் கோடிகளுக்கு ஒரு சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இந்த தொகுப்பு குறித்த விவரங்களை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாலை 4 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்து வெளியிட உள்ளார்.

மத்திய நிதியமைச்சரின் செய்தியாளர் சந்திப்பின் அறிவிப்புகளை நேரலையில் பார்க்கலாம்.

லைவ் அப்டேட்ஸ்:
*

அடுத்த செய்தி

டிரெண்டிங்