ஆப்நகரம்

கோடிகளில் புரளும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!!

கூகுள் நிறுவனத்தில் சிஇஓவாக இருக்கும் சுந்தர்பிச்சையின் பங்குகள் அதிகரித்துள்ளதால், அவருக்கு பல கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Apr 2018, 12:50 pm
கூகுள் நிறுவனத்தில் சிஇஓவாக இருக்கும் சுந்தர்பிச்சையின் பங்குகள் அதிகரித்துள்ளதால், அவருக்கு பல கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோடிகளில் புரளும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!!
கோடிகளில் புரளும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!!


உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுளில் சிஇஓவாக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் பதவியேற்கும்போது, அவரிடம் கூகுள் நிறுவனத்தின் ஒரு சில பங்குகள் அளிக்கப்பட்டன.

சுந்தர் பிச்சை பதவியேற்ற பின், கூகுள் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் அபரிவிதமாக உயர்ந்துள்ளன. இதனால், சுந்தர் பிச்சையின் பங்குகளும் சுமார் ரூ.2500 கோடிக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுந்தர் பிச்சையைத் தவிர்த்து, கூகுள் பங்குகளை வைத்திருக்கும் அனைவருக்கும் லாபம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என பங்குவர்த்தக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்