ஆப்நகரம்

ஹெச்டிஎப்சி வங்கி ரூ.5,000 கோடி நிதி திரட்டுகிறது

தனியார் துறையில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கி, கடன்பத்திரங்களை வெளியிட்டு, ரூ.5,000 கோடி நிதி திரட்ட உள்ளதாகக் கூறியுள்ளது.

TNN 28 Mar 2016, 10:42 pm
தனியார் துறையில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கி, கடன்பத்திரங்களை வெளியிட்டு, ரூ.5,000 கோடி நிதி திரட்ட உள்ளதாகக் கூறியுள்ளது.
Samayam Tamil hdfc bank to raise up to rs 5000 crore infra bonds
ஹெச்டிஎப்சி வங்கி ரூ.5,000 கோடி நிதி திரட்டுகிறது


இவ்வங்கியின் கடன்பத்திர வெளியீட்டுக்கு, கிரிசில் நிறுவனம், ட்ரிபிள் ஏ தரக்குறியீடு வழங்கியுள்ளது. பத்திர வெளியீடு குறித்த இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று, ஹெச்டிஎப்சி வங்கி குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்