ஆப்நகரம்

சரிவுடன் நிறைவடைந்தன இந்தியப் பங்குச்சந்தைகள்

வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.

TNN 9 Sep 2016, 4:28 pm
மும்பை: வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.
Samayam Tamil indian sharemarkets ends with down
சரிவுடன் நிறைவடைந்தன இந்தியப் பங்குச்சந்தைகள்


இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 259 புள்ளிகள் சரிந்து, 29,045 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 86 புள்ளிகள் குறைந்து, 8,866 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹாங், ஷாங்காய் கூட்டுக் குறியீடு உயர்ந்து காணப்பட்டது. ஜப்பானின் நிக்கேய் சரிந்தும் இருந்தது.

வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 248 புள்ளிகள் சரிந்து, 28,797 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி 85 புள்ளிகள் குறைந்து, 8,866 புள்ளிகளில் நிறைவடைந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்