வியாழக்கிழமை பங்கு வர்த்தகத்தில், இந்திய சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
உள்நாட்டில், பெல், ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாக உள்ளன. இதன் எதிர்பார்ப்பில், அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று, லாபத்தை வெளியே எடுத்துவருகின்றனர்.
இதனால், வியாழக்கிழமை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 215 புள்ளிகள் சரிந்து, 24,685 ஆக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 68 புள்ளிகள் குறைந்து, 7,546 புள்ளிகளாக முடிவடைந்தது. நிஃப்டி புள்ளிகள் 7,550க்கு கீழே முடிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில், பெல், ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாக உள்ளன. இதன் எதிர்பார்ப்பில், அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று, லாபத்தை வெளியே எடுத்துவருகின்றனர்.
இதனால், வியாழக்கிழமை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 215 புள்ளிகள் சரிந்து, 24,685 ஆக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 68 புள்ளிகள் குறைந்து, 7,546 புள்ளிகளாக முடிவடைந்தது. நிஃப்டி புள்ளிகள் 7,550க்கு கீழே முடிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.