சென்னை: பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் மாற்றங்கள் ஏதும் இல்லை.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை (நவம்பர் 18) உள்ள விலையை இன்றும் (நவம்பர் 19) தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.15 ஆகவும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.61.41ஆகவும் இருக்கும்.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை (நவம்பர் 18) உள்ள விலையை இன்றும் (நவம்பர் 19) தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.15 ஆகவும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.61.41ஆகவும் இருக்கும்.