டெல்லி : எஸ்.பி.ஐ வங்கி என அழைக்கப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடி பணப்பரிமாற்ற (ஐ.எம்.பி.எஸ்) சேவைக்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் முண்ணனி வங்கியாக கருதப்படுவது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகும் . இந்த வங்கியானது உடனடி பணப்பரிமாற்ற சேவை (ஐ.எம்.பி.எஸ்) கட்டணத்தை உயர்த்திய தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியில் ஜூலை 1 முதல் ஆயிரம் ரூபாய் வரை உடனடி பணப்பரிமாற்ற சேவையின் மூலம் பணப்பரிமாற்ற செய்ய கட்டணங்கள் கிடையாது. ஆனால் ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய ஐந்து ரூபாயும், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய பதினைந்து ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
ஐ.எம்.பி.எஸ் எனப்படும் உடனடி பணப்பரிமாற்ற சேவையின் மூலம் எந்த நேரத்திலும் பணப்பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளலாம்.
இந்தியாவின் முண்ணனி வங்கியாக கருதப்படுவது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகும் . இந்த வங்கியானது உடனடி பணப்பரிமாற்ற சேவை (ஐ.எம்.பி.எஸ்) கட்டணத்தை உயர்த்திய தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
எஸ்.பி.ஐ வங்கியில் ஜூலை 1 முதல் ஆயிரம் ரூபாய் வரை உடனடி பணப்பரிமாற்ற சேவையின் மூலம் பணப்பரிமாற்ற செய்ய கட்டணங்கள் கிடையாது. ஆனால் ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய ஐந்து ரூபாயும், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய பதினைந்து ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
ஐ.எம்.பி.எஸ் எனப்படும் உடனடி பணப்பரிமாற்ற சேவையின் மூலம் எந்த நேரத்திலும் பணப்பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளலாம்.