பழைய நாணயங்களை சேகரித்து வைப்பது பலருக்கு பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் அது இப்போது பலருக்கு ஒரு தொழிலாக மாறிவிட்டது. பல்வேறு வெப்சைட்களில் அரிய வகை நாணயங்களுக்கு பல லட்சங்கள் தருவதாக விளம்பரங்கள் வருகின்றன. நிறையப் பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அரிய வகை நாணயங்களுக்கு மட்டுமே பெரிய தொகை கிடைக்கும். இந்தியா மார்ட், ஈபே, குயிக்கர் போன்ற வெப்சைட்களில் இதற்கான விற்பனை நடைபெறுகிறது.
அது தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த 5 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் அதை வைத்து ரூ.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யலாம்.
குயிக்கர் வெப்சைட்டில் (Quikr.com) லாகின் செய்து உங்களிடம் உள்ள அரிய வகை 5 ரூபாய் நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு விற்பனையாளராக உங்களை அதில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
இந்த 5 ரூபாய் நாணயம் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் 70ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நாணயமாகும். அந்த நாணயத்துக்கு மட்டுமே பணம் கிடைக்கும். மற்ற 5 ரூபாய் நாணயங்களுக்கு இது பொருந்தாது.
உங்களுடைய ஈ-மெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை அந்த வெப்சைட்டில் பதிவிட வேண்டும். நீங்கள் பதிவேற்றம் செய்த நாணயத்தைப் பார்ப்பவர்கள் அதை உங்களிடம் பேசி வாங்கிக்கொள்வார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
அது தொடர்பான மற்றுமொரு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த 5 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால் அதை வைத்து ரூ.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யலாம்.
குயிக்கர் வெப்சைட்டில் (Quikr.com) லாகின் செய்து உங்களிடம் உள்ள அரிய வகை 5 ரூபாய் நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு விற்பனையாளராக உங்களை அதில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
இந்த 5 ரூபாய் நாணயம் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் 70ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நாணயமாகும். அந்த நாணயத்துக்கு மட்டுமே பணம் கிடைக்கும். மற்ற 5 ரூபாய் நாணயங்களுக்கு இது பொருந்தாது.
உங்களுடைய ஈ-மெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை அந்த வெப்சைட்டில் பதிவிட வேண்டும். நீங்கள் பதிவேற்றம் செய்த நாணயத்தைப் பார்ப்பவர்கள் அதை உங்களிடம் பேசி வாங்கிக்கொள்வார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.