கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
ஜியோவால் சரிவிலிருந்து மீளும் பிஎஸ்என்எல்!
தொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கவலைப்படும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல்
இந்நிலையில் தலைநகர் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.76.14 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.70.20ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.
வங்கி மோசடி வாத்வான்கள் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம் கண்டுபிடிப்பு
இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலை சரிவால் வாகன ஓட்டிகள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஜியோவால் சரிவிலிருந்து மீளும் பிஎஸ்என்எல்!
தொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கவலைப்படும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல்
இந்நிலையில் தலைநகர் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.76.14 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, லிட்டருக்கு ரூ.70.20ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.
வங்கி மோசடி வாத்வான்கள் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம் கண்டுபிடிப்பு
இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலை சரிவால் வாகன ஓட்டிகள் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.