ஆப்நகரம்

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிற்கு மொினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்க 2018-19 பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 15 Mar 2018, 1:13 pm
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிற்கு மொினா கடற்கரையில் நினைவு மண்டபம் அமைக்க 2018-19 பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil rs 50 crore allotted for jayalalithaa memorial hall in tn budget
ஜெயலலிதாவின் நினைவு இல்லம் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு


LIVE: TN பட்ஜெட் 2018

2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்து வருகிறாா். இந்த அறிக்கையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா்.

இதே போன்று மொினா கடற்கரையில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ.50.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்