விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு சாா்பில் உழவன் செயலி அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்து வருகிறாா். இந்த அறிக்கையில் உழவா்களுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
2018-19ம் நிதியாண்டில் 10 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை நடைமுறைப்படுத்தப்படும்.
LIVE: TN பட்ஜெட் 2018
நெல் உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.
குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
தடுப்பணைகள் கட்ட ரூ.250 கோடி ஒதுக்கீடு.
நுண்ணீா் பாசன திட்டத்தை மேம்படுத்த ரூ.715 கோடி ஒதக்கீடு.
அத்திக்கடவு – அவிநாசி குடிநீா் திட்டத்திற்கு ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும்.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி பயிா்க்கடன் வழங்கப்படும் என்று நிதி அமைச்சா் தொிவித்துள்ளாா்.
2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்து வருகிறாா். இந்த அறிக்கையில் உழவா்களுக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
2018-19ம் நிதியாண்டில் 10 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை நடைமுறைப்படுத்தப்படும்.
LIVE: TN பட்ஜெட் 2018
நெல் உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.
குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
தடுப்பணைகள் கட்ட ரூ.250 கோடி ஒதுக்கீடு.
நுண்ணீா் பாசன திட்டத்தை மேம்படுத்த ரூ.715 கோடி ஒதக்கீடு.
அத்திக்கடவு – அவிநாசி குடிநீா் திட்டத்திற்கு ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும்.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி பயிா்க்கடன் வழங்கப்படும் என்று நிதி அமைச்சா் தொிவித்துள்ளாா்.