ஐபோனுடன் பாத்ரூம் போனவர் பரிதாப பலி
ண்டன் நகரில் குளிக்கச் சென்ற இடத்தில் ஐபோனை சார்ஜ் செய்தவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். ல
Samayam Tamil 21 Mar 2017, 3:12 am
லண்டன்: லண்டன் நகரில் குளிக்கச் சென்ற இடத்தில் ஐபோனை சார்ஜ் செய்தவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசிப்பவர் ரிச்சர்ட் புல். அவர் தனது ஐபோனை பார்ரூமில் சார்ஜ் செய்ய ப்ளக்கில் பொறுத்திவிட்டு குளிக்கத் தொடங்கியிருக்கிறார். அப்போது, மொபைல் தவறி தண்ணீரில் விழுந்துதள்ளது. அதை எடுத்த போது அவர் மீது மின்சாரம் தாக்கி மயங்கிவிழுந்திருக்கிறார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் மோசமான மின் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரிச்சர்ட் இறந்தது திட்டமிட்ட கொலை என்று அந்நாட்டுக் காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. பின்னர், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அது விபத்து என்று உறுதியானதும் ரிச்சர்ட் விபத்தில் இறந்ததாக வழக்கை முடித்தார்களாம்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசிப்பவர் ரிச்சர்ட் புல். அவர் தனது ஐபோனை பார்ரூமில் சார்ஜ் செய்ய ப்ளக்கில் பொறுத்திவிட்டு குளிக்கத் தொடங்கியிருக்கிறார். அப்போது, மொபைல் தவறி தண்ணீரில் விழுந்துதள்ளது. அதை எடுத்த போது அவர் மீது மின்சாரம் தாக்கி மயங்கிவிழுந்திருக்கிறார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் மோசமான மின் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரிச்சர்ட் இறந்தது திட்டமிட்ட கொலை என்று அந்நாட்டுக் காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. பின்னர், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அது விபத்து என்று உறுதியானதும் ரிச்சர்ட் விபத்தில் இறந்ததாக வழக்கை முடித்தார்களாம்.