ஆப்நகரம்

நாளை குரூப்-4 தேர்வு..!

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.

TNN 5 Nov 2016, 9:18 am
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.
Samayam Tamil  tnpsc group 4 exam going to held tomarrow
நாளை குரூப்-4 தேர்வு..!


5,451 பணியிடங்களுக்கான இந்த தேர்வில்,சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்களும் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

குரூப்- 4 தேர்வெழுத வரும் போட்டியாளர்கள்,செல்போன்,கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த மிண்ணனு சாதனங்களையும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தேர்விற்கான விதிமுறைகளை,போட்டியாளர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி வாழ்நாள் முழுக்க டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுத தடை விதிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 exam going to held tomarrow

அடுத்த செய்தி