ஆப்நகரம்

சார்நிலைப் பணியாளர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

சார்நிலைப் பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 5 Mar 2018, 5:26 pm
சார்நிலைப் பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil about a week protests centre orders cbi probe into ssc exam paper leak
சார்நிலைப் பணியாளர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!


சார்நிலைப் பணியாளர் தேர்வு கடந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வின் வினாத்தாள் வெளியானதால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த தேர்வு எழுதியவர்கள் போராட்டத்தில் இறங்கினர் . சிபிஐ விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று போராட்டாக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவர்களின் ஒரு வார போராட்டத்திற்குப் பிறகு சிபிஐ விசாரணக்கு உத்தரவிட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்மதித்தார். மேலும் போராட்டக்காரர்கள் அளித்த மனு மீதான விசாரணை , உச்சநீதிமன்றத்தில் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதியிலிருந்து போராட்டக்கார்கள் டெல்லி சார்நிலைப் பணியாளர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

அடுத்த செய்தி