ஆப்நகரம்

ஜனவரி மாதத்திற்கு பிறகு எல்லா பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்: செங்கோட்டையன்

ஜனவரி மாத த்துக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

TNN 25 Oct 2017, 12:30 pm
ஜனவரி மாத த்துக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Samayam Tamil after january all the schools will be digitalized
ஜனவரி மாதத்திற்கு பிறகு எல்லா பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்: செங்கோட்டையன்


நூலகங்களுக்குப் புத்தகங்களைப் பெறும் நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலை மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் கலந்துகொண்டு நூலகத்துக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான நூல்களை வழங்கி செய்தியாளர்களிடம் கூறிய:

தமிழகத்தில் பள்ளி மாணவரக்ளுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்வது, ஸ்மார்ட் பள்ளி வகுப்பறைகளைத் தொடங்குதல், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் கணினிமயமாக்குதல் போன்ற திட்டங்களை செயல்பட்டுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். என்று கூறினார்

after january all the schools will be digitalized

அடுத்த செய்தி