கல்லூரிப் பேராசியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவிலான தகுதித் தேர்வு அதாவது நெட் அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு செட் , இதில் எதாவது ஒன்றில் தகுதி பெற வேண்டும்.
நெட் தேர்வை யுஜிசி அதாவது பல்கலைக்கழகம் மானியக் குழு சிபிஎஸ்இ மூலம் நடத்தி வருகிறது. செட் தேர்வை மாநிலத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம் யுஜிசி-யிடம் அனுமதிபெற்று நடத்தும்.
தமிழகத்தில் செட் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை இந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
வரும் மார்ச் 4 ஆம் தேதி செட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இன்று தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்பிக்க பிப்ரவரி 9 தேதி கடைசி நாள் ஆகும்.
21 பாடங்களின் கீழ் இந்த தேர்வு நடைபெறயுள்ளது. தமிழ்கத்தில் உள்ள 11 மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு http://www.tnsetexam2018mtwu.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவிலான தகுதித் தேர்வு அதாவது நெட் அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு செட் , இதில் எதாவது ஒன்றில் தகுதி பெற வேண்டும்.
நெட் தேர்வை யுஜிசி அதாவது பல்கலைக்கழகம் மானியக் குழு சிபிஎஸ்இ மூலம் நடத்தி வருகிறது. செட் தேர்வை மாநிலத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகம் யுஜிசி-யிடம் அனுமதிபெற்று நடத்தும்.
தமிழகத்தில் செட் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இப்போது 2018 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை இந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
வரும் மார்ச் 4 ஆம் தேதி செட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இன்று தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்பிக்க பிப்ரவரி 9 தேதி கடைசி நாள் ஆகும்.
21 பாடங்களின் கீழ் இந்த தேர்வு நடைபெறயுள்ளது. தமிழ்கத்தில் உள்ள 11 மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு http://www.tnsetexam2018mtwu.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.