ஆப்நகரம்

ஏழை குழந்தைகள் கல்விக்காக, அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி.!

பிரதாம் யு.எஸ்.ஏ. என்றஅரசு சாரா அமைப்பு, இந்தியாவில் ஏழை குழந்தைகள் கல்வி பெற, 3.25 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவியுள்ளது.

TNN 6 Dec 2022, 9:56 am
பிரதாம் யு.எஸ்.ஏ. என்ற அரசு சாரா அமைப்பு, இந்தியாவில் ஏழை குழந்தைகள் கல்வி பெற, 3.25 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவியுள்ளது.
Samayam Tamil School Education
scholarship for school students


பிரதாம் யு.எஸ்.ஏ. என்ற அரசு சாரா கல்வி அமைப்பு, இந்தியாவில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் நோக்கில், அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நிதி திரட்டி வருகிறது. இந்த அமைப்பு, இதுவரை, 3.25 கோடி ரூபாய் திரட்டி, ஏழை மாணவர்களுக்கு உதவியுள்ளது.

சமீபத்தில், வாஷிங்டன் நகரில் பிரதாம் யு.எஸ்.ஏ., அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், 360 பேர் பங்கேற்றனர். இதில், நடிகர் மாதவன் பங்கேற்று, சிறப்புரையாற்றி, ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிப்பதற்கான நிதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வகையில், பிரதாம் யு.எஸ்.ஏ. அமைப்பு, இந்தியாவில் ஏழை குழந்தைகள் கல்வி பெற, 3.25 கோடி ரூபாய் நிதி கொடுத்து உதவியுள்ளது.

American N.G.O donates 3 Crore for Indian Pverty children education

அடுத்த செய்தி