நிமிர்வு கலையகத்தின் முன்னெடுப்பில், தமிழ்கல்லூரியின் உதவியோடு பாரதியார் பல்கலைகழகத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த 'பறையாட்டகலை' ஓராண்டு பட்டயப் படிப்புக்கு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
'பறையாட்டகலை' ஓராண்டு பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20-5-2018 ஆகும். இதற்கான விளம்பர வீடியோவை நிமிர்வு கலையகம் உருவாக்கி வெளியிட்டு வருகிறது.
பறையிசையின் சிறப்பை உணர்த்தி,அனைவரும்இந்த படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்