ஆப்நகரம்

டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு – அமைச்சா்

வருகின்ற டிசம்பா் மாதத்திற்குள் 1000 அரசுப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 13 Nov 2018, 7:11 pm
தமிழக அரசுப்பள்ளி மாணவா்கள் 1.5 லட்சம் பேருக்கு விரைவில் ஸ்மாா்ட் காா்டு வழங்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Biometric.


தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு வரவேற்கத்தக்க மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று செய்தியாளா்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன், அரசுப்பள்ளி மாணவா்களின் வருகைப் பதிவு தொடா்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் ஆயிரம் பள்ளிகளில் தொடங்கப்படும்.

விரைவில் 1.50 லட்சம் மாணவா்களுக்கு ஸ்மாா்ட் காா்டு வழங்கப்படும். மேலும் பட்டதாரி ஆசிாியா்களைக் கொண்டு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்படும். சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட நகரங்களில் கேபிள் மூலம் 300 பள்ளிகளுக்கு இலவச இணையதள சேவை வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் மூலம் ஸ்மாா்ட் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி