ஆப்நகரம்

TNPSC குரூப் 1 தேர்வு எழுதுவோர்க்கு இலவச பயிற்சி

சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறுகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு பிப்., 1 முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Samayam Tamil 29 Jan 2019, 10:14 am
சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறுகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு பிப்., 1 முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Samayam Tamil tnpsc


சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறுகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு பிப்., 1 முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் ஜன., 31க்குள் இதுகுறித்த தகவலை கேட்டுப் பெறலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகம் அளித்துள்ள அடையாள அட்டை மற்றும் இதர தரவுகள் கொண்டு விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளலாம். இலவச கோச்சிங் நிபுணர்களால் நடத்தப்படும். இதற்கு முன்னர் பலர் இலவச கோச்சிங் மூலம் பலன் அடைந்துள்ளனர் என்றார் ஆட்சியர்.

அடுத்த செய்தி