ஆப்நகரம்

கல்வி இடஒதுக்கீடு குறித்த குஜராத் அரசின் அறிவிப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீட்டு வழங்கப்படும் என அரசு அறிவித்த அறிவிப்பை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 4 Aug 2016, 12:32 pm
காந்தி நகர் : குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீட்டு வழங்கப்படும் என அரசு அறிவித்த அறிவிப்பை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil gujarat hc rejects states notification for ebc quota
கல்வி இடஒதுக்கீடு குறித்த குஜராத் அரசின் அறிவிப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்


கடந்த ஏபரல் மாதம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும். அவர்கள் உயர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் இந்த விதி அவர்களுக்கும் அடங்குவர் என்ற அறிவிப்பை அறிவித்தது.

#FLASH Setback to Delhi Govt. "LG is not bound to act as per advise of Dehi Cabinet', says HC— ANI (@ANI_news) August 4, 2016

50% மேல் இடஒதுக்கீடு செய்யக்கூடாது என உயர்நீதி மன்ற அறிவிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் முன்னதாக குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல், எஸ்.சி, எஸ்.டி, ஒபிசி பிரிவினருக்கு 49% இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த சட்டம் ஒரு குடும்ப வருமானம் ஆண்டுக்கு 6 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு பொருந்தும் என அறிவித்திருந்தது.

அடுத்த செய்தி