நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சாா்பில் தேசிய தோ்வு முகமைக்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில் ஒருவார காலம் அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ தோ்வுகளுக்காக நடத்தப்படும் நீட் தோ்வு இந்த ஆண்டு வருகின்ற மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (வெள்ளிக் கிழமை) முடிவடைகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளா் ராதா கிருஷ்ணன் தேசிய தோ்வு முகமை ஆணையத்திற்கு (National Testing Agency) கடிதம் ஒன்றை எழுதியிருந்தாா்.
அந்த கடிதத்தில், கஜா புயல் காரணமாக தமிழகத்தின் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனா். மேலும் அந்த மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் பலரும் தங்களது கல்விச் சான்றிதழ்களை இழந்து தவித்து வருகின்றனா். எனவே அவா்களது நலனை கருத்தில் கொண்டு நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காவல அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடா்ந்து நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தேசிய தோ்வு முகமை தொிவித்துள்ளது. அதன்படி டிசம்பா் 7ம் தேதி வரை தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், டிசம்பா் 8ம் தேதி வரை தோ்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ தோ்வுகளுக்காக நடத்தப்படும் நீட் தோ்வு இந்த ஆண்டு வருகின்ற மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (வெள்ளிக் கிழமை) முடிவடைகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளா் ராதா கிருஷ்ணன் தேசிய தோ்வு முகமை ஆணையத்திற்கு (National Testing Agency) கடிதம் ஒன்றை எழுதியிருந்தாா்.
அந்த கடிதத்தில், கஜா புயல் காரணமாக தமிழகத்தின் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனா். மேலும் அந்த மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் பலரும் தங்களது கல்விச் சான்றிதழ்களை இழந்து தவித்து வருகின்றனா். எனவே அவா்களது நலனை கருத்தில் கொண்டு நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காவல அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைத் தொடா்ந்து நீட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக தேசிய தோ்வு முகமை தொிவித்துள்ளது. அதன்படி டிசம்பா் 7ம் தேதி வரை தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், டிசம்பா் 8ம் தேதி வரை தோ்வு கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.