ஆப்நகரம்

தஞ்சை, கோவையில் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்!

தஞ்சை, கோவையில் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்!

TOI Contributor 12 May 2017, 10:38 am
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தஞ்சை மற்றும் கோவையில் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil tamil nadu hsc results 2017
தஞ்சை, கோவையில் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்!


ப்ளஸ் 2 தேர்வில் 92.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் தரவரிசை முறையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது என்பதால் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் வராததால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதே போல் கோவையிலும் ஒரு சில இடங்களில் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி