ஆப்நகரம்

நீர் மின்துறை நிறுவனத்தில் பணி . விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மத்திய நீர் மின்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 25 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

TNN 16 Aug 2016, 5:56 pm
மத்திய நீர் மின்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள 25 பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
Samayam Tamil today is the deadline for applying wapcoss engineer tranees post
நீர் மின்துறை நிறுவனத்தில் பணி . விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்


எஞ்ஜுனியர் ட்ரெயினி(சிவில்) பணிக்கு 20 இடங்களும் , எஞ்ஜுனியர் ட்ரெயினி(எலக்ரீக்கல்) பணிக்கு 5 இடங்களும் காலியாக உள்ளனர்.சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

www.wapcos.co.in என்ற இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அந்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து தபால் மூலமாக 16.08.2016க்குள் அனுப்பவேண்டும்..
எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.500. மாற்றத்தக்க வகையில் டிடி வாயிலாக செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.wapcos.co.in & http://www.wapcos.gov.in/careers.aspx என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

அடுத்த செய்தி